Saturday, May 23, 2009

பிரியமானவனே....


பிரியமானவனே....
பருவத்தின்
நாற்றங்கால்களில்
நாம் பிரியத்தின்
பயிராய் துளிர்த்தோம்....
ஆனால் யாருடைய
தோட்டத்திலோ
உன்னை பிடிங்கி
நட்டுவிட்டனர்......
முளைவிட்டு அரும்பி
இருப்பது நமக்கான
ஞாபகம் மட்டுமே!!!!!!

1 comment: