Monday, May 25, 2009
சொல்லத்துடிக்கிறேன்...
சொல்லத்துடிக்கிறேன்
ஆனால் சொல்ல
வார்த்தைகள் இல்லை
தமிழில் இத்தனை
வார்த்தைகள் இருந்தும்
என் காதலை
உன்னிடம் சொல்ல
வார்த்தை பஞ்சம்
என்னிடம்...
மலரின் வாழ்நாள்
ஒருநாள் தான்....
என்றாலும் அது
மணம் பரப்ப
தவறுவது இல்லை...
அது போல்தான்
நானும்....
நீ என் காதலை
ஏற்கவிட்டாலும்
என் நேசம்
என்றும்
உன் மீது தான்......
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment