Sunday, April 18, 2010


என் செல்லமே!!
கருவில் சுமக்கவில்லை
என் நெஞ்சத்தில்
சுமக்கிறேன்..

எனக்காக விட்டு சென்ற
ஓவியம் நீ!!
என் வாழ்கையின்-அர்த்தம் நீ!!
என் வாழ்வே நீயாகி போனாய்!!
உனக்காக வாழும்
வாழ்வே போதும் எனக்கு!!!

உன் புன்னகையில்
எங்கள் சோகம் மறந்தோம்..
கண்ணீரை மறக்கிறோம்...


என் செல்லமே!!
என்னையும்

அன்னையாய் ஆகினாய்
என் வாழ்கையின்
பொருளை மாற்றினாய்..
love you chellam..