Tuesday, May 26, 2009

சிறை மீட்டிடு...


நட்பு சிறையில்
சிக்கி தனிமையில்
தவிக்கின்றேன்...
நான்....
நான் நேசிக்கும்
அனைவரும் என்னை
நேசிக்க வேண்டும்
என்று-எதிர்பார்ப்பவள்...
நான்...
அந்த எதிர்பார்ப்பின்...
பலம் குறையும் போது
என் மனதின்
பாரம் அதிகரிக்கிறது
என்ன செய்வேன் தோழி!!!!!!

நட்புக்குள் பொய் இல்லை.
பொய் இருந்தால்...
அது நட்பே...
இல்லை....
விட்டுக் கொடுப்பது தான்
நட்பாம்....
நானும் விட்டுக் கொடுத்தேன்...
நட்பையே....
நட்புக்காக...
என்னை சிறை மீட்டிடு...
தோழி....
உன்னுடைய...........
உண்மையான...
நட்பால்......

No comments:

Post a Comment