என்னிடம் உனக்கு
காதல் இல்லை என்று
அறிந்த போது தான்
உன்னிடம் என் காதல்
அதிகமாகி போனதோ
சிரிப்பின் அர்த்தம் புரியவில்லை
நீ இருந்த போது
கண்ணீரின் அர்த்தம்
புரிந்தது
உன்னை பிரிந்த போது..
உன்னை நினைக்காமல்
இருக்க இயலாத
இதயத்தைப் போல
உன்னை பார்த்து செல்லும்
நொடிகளில் கண்ணீர் சிந்த
தவறுவதில்லை
விழிகள்....
superb நான் உணர்த்த மாற்றங்கள
ReplyDeleteThank you
ReplyDelete