Thursday, May 19, 2011

எனக்காக அல்ல



தொலைந்து போன
நிஜங்களை எல்லாம்
நினைவுகளாய்
என்னுள்

காற்றாய் நீ
காண முடிவதில்லை
என்னை தொட்டு செல்கையில்
உன்னை சுவாசித்து
உயிர் வாழ்கிறேன்

சுவாசித்து
உயிர் வாழ்வது
எனக்காக அல்ல
என் இதயத்தில்
இருக்கும் உனக்காக..

No comments:

Post a Comment