skip to main |
skip to sidebar
சீக்கிரம் வந்துவிடு
கண்கள் உன்னை தேட
காணாது துடித்த கருவிழிகள்
கண்ணீரில் நனைய
கண் காண தூரத்தில்
கருமேகங்களுக்குள் நடுவே
கலையாத உன் நினைவு
வந்துவிடு
உன் தோளில் சாய்ந்து
சோகம் மறக்க
துடிக்கும் இதயத்தின்
துடிப்பை அறிய
சீக்கிரம் வந்துவிடு ♥
No comments:
Post a Comment