Monday, December 13, 2010

பிரிந்த பின் என் பாசம்


என் கண்ணீரை துடைக்கும்
கரங்களாய் வர வேண்டாம்
ஆறுதல் மொழி பேச
என் அருகில் நீ வேண்டாம்
துக்கம் மறந்து தோள் சாயும்
தோள்களாய் வர வேண்டாம்
நெஞ்சை வதைக்கும்
நினைவுகளாய் வர வேண்டாம்
என் கல்லறையில்
உன் கால் தடம் பதித்து விட்டு போ
என் நேசத்தின் ஆயுள் நீளும்
பிரிந்த பின் என் பாசம்
உனக்கும் புரியும்....


No comments:

Post a Comment