Sunday, April 18, 2010


என் செல்லமே!!
கருவில் சுமக்கவில்லை
என் நெஞ்சத்தில்
சுமக்கிறேன்..

எனக்காக விட்டு சென்ற
ஓவியம் நீ!!
என் வாழ்கையின்-அர்த்தம் நீ!!
என் வாழ்வே நீயாகி போனாய்!!
உனக்காக வாழும்
வாழ்வே போதும் எனக்கு!!!

உன் புன்னகையில்
எங்கள் சோகம் மறந்தோம்..
கண்ணீரை மறக்கிறோம்...


என் செல்லமே!!
என்னையும்

அன்னையாய் ஆகினாய்
என் வாழ்கையின்
பொருளை மாற்றினாய்..
love you chellam..

No comments:

Post a Comment