skip to main |
skip to sidebar
காதலோட வாழ
கவிதையில் நீ"கவி" யாய் நான்..கவிதைகள் அழகாகியதுகவியின் வரிகளிலும் நீ..
காதல் நரகம்,,காதலை காணாதவரை..கண்ட பின்பும் நரகம்காத்திருக்க முடியாததால்..காதல் வலியை தந்தாய்காதலும் சுகமாய் போனது...காத்திருக்க முடிவதில்லைகாதல் வேண்டுமா தெரியவில்லை...கண்ணீரில்...காதலோட வாழ உன்காதலோட வாழ
கலங்கி கொண்டிருக்கிறேன்
நல்ல எதுகை மோனை மிக்க வரிகள்.....
ReplyDeleteகவியும் கவியின் கவியும் வளம் பெற என் வாழ்த்துக்கள்
மேலும் தங்களின் "உன்னை வந்து சேர " மற்றும் "சொர்க்கமாய் " இன்னும் சில தொகுப்பிற்கு என் பின்னூட்டத்தைக் காணவும்...